• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!

Apr. 17, 2025

யாழ்ப்பாணத்தில் கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

நாளை வராக ஜெயந்தி (18-04-2025)

சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களும் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர் தமது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இதன்போது , முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த கும்பல் அவர்களை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்று மூர்க்கத்தனமாக தாக்கிய பின் வீதியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

சுவிசில் புயலுடன் கூடிய மழை- ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

வீதியில் காயங்களுடன் காணப்பட்ட இரு இளைஞர்களையும் வீதியால் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed