சிறுப்பிட்டிமாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லைநாதன் மாணிக்கம் அவர்களின் புதல்வன் இரஞ்சித்குமார் இன்று தனது வாழ்கைத்துணைவியாக கணேசலிங்கம் கலைவாணி அவர்களின் புதல்வி (நிலானி) அவர்களுடன் 16.04.2025 இணைந்துகொண்ட திருமணநாளில் இவர்களை வெகு சிறப்பாக வாழ இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் முன்
இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன் நாள் போல் என்நாளும் வாழ உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
சிறுப்பிட்டி கலைவாணி வாசிகசாலை சிறுப்பிட்டி
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தினர்களும்

சிறுப்பிட்டி மாதியந்தனை நற்பணி மன்ற நிர்வாகத்தினர்களும்

இவர்களுடன் இணைந்து
எஸ்.ரி.எஸ் இணைய நிர்வாகம் என வாழ்த்திநின்கின்றனர்
சிறுப்பிட்டி இணையம்
இலுப்பையடிமுத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்.