கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology)…
இன்று பங்குனி தேய்பிறை சஷ்டி; முருகனின் அருள் கிடைக்க வழிபடுக
பங்குனி மாதம் என்பதே முருகப்பெருமானுக்கு உகந்த மாதம் தான். அப்படிப்பட்ட மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. முருகப் பெருமானே குருவாக அவதரித்தவர் என்பதால் குருவிற்கு உரிய கிழமையில் சஷ்டி…
இன்றைய இராசிபலன்கள் (20.03.2025)
மேஷம் இன்று வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும். சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் தொல்லைகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்:…
நாட்டின் இன்று தங்கத்தின் விலை நிலைவரம்
நாட்டின் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கொழும்பு தங்கம் மற்றும் நகை சங்கம் தெரிவித்துள்ளது. பூமிக்கு வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ் அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (19) 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை நிலைவரத்தின்படி 24…
மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலி
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற (18)விபத்தில் 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், சைக்கிளில் வந்த குறித்த முதியவர் மோதுண்டுள்ளார்.…
இந்த ராசி ஆண்கள் தாயை தேவதைப்போல் பார்த்துக் கொள்வார்களாம்?
ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்க்கையிலும் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தாயின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்களாகவும் தாயின் சொல்லுக்கு…
பூமிக்கு வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளியில் ஆராய்ச்சிக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று 9 மாதங்கள் கழித்து 17 மணி நேர பயணத்தை முடித்து வெற்றிகரமாக இன்று…
யாழில் வடமாகாண அதிகாரியின் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்து
யாழ்ப்பாணம்-சாவகச்சேரியில் தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்று (18) சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச…
யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து…
இன்றைய இராசிபலன்கள் (19.03.2025)
மேஷம் இன்று பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்,…
பிறந்தநாள்வாழ்த்து.திரு செல்லையா தபேஸ்வரன்.(19.03.2025,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி ஸ்ருட்காட்டில் வாழ்ந்து வருபவருமான செல்லையா தபேஸ்வரன் அவர்கள் 19.03.2024 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், தம்பிமார், மைத்துனிமார், பெறாமக்கள்,உற்றார் ,உறவுகள் ,நண்பர்களுடன் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் சிறப்புடன்வாழ்க வாழ்க…