விபத்தில் சிக்கிய நீர்வேலி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மரணம்
யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். நீர்வேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சந்திரராசா (வயது 72) என்பவரே உயிரிழந்தவராவார். , குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி அச்சுவேலியில் இருந்து நல்லூர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை…
எகிப்து நாட்டில் நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.?
எகிப்து நாட்டில் நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. மீட்பு படையினர் நேரில் சென்று சுற்றுலா பயணிகளை மீட்க போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டில் உள்ள செங்கடலில் ஒரு நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் 44 பயணிகளை…
9 ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது STS தமிழ் தொலைக்காட்சி (யேர்மனி)
சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்து யேர்மனியில் STS தமிழ் தொலைக்காட்சி இன்று 27.03.2025 9 ஆவது ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்நாளில் இத்தொலைக்காட்சியின் ஒலிப்பதிவுடன் ஒளிப்பதிவாளரான சிறுப்பிட்டி எஸ் தேவராசா அவர்கக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் கலைஞர்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை…
யாழில் பிரபல சட்டத்தரணி மரணம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே. குலநாயகத்தின் மகள் ஆன் சுமங்கலா குலநாயகம் (வயது 35) திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை (26) காலமானார். யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த…
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (27.03.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. யாழில் பிரபல சட்டத்தரணி மரணம் அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 300.62…
யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணக் (Jaffna) குடாநாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் மக்கள் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்த வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. யாழில் பிரபல சட்டத்தரணி மரணம் குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர்…
சனி பெயர்ச்சி 2025; உலகத்திற்கு ஆபத்துக்கள் ஏற்பட போகிறதாம்?
சனி பெயர்ச்சியானது மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாற உள்ளார். இதனால் மீனம், கும்பம், மேஷ ராசிகளுக்கு ஏழரை சனி நடக்க உள்ளது. யாழில் பிரபல சட்டத்தரணி மரணம் மேலும் மேஷம் முதல் மீனம் வரையிலான…
இன்றைய இராசிபலன்கள் (27.03.2025)
மேஷம் இன்று நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை…
குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு, அது திருப்பதியின் மகத்துவத்துக்கு இணையாக மாறும் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சட்டமன்றத்தில் பேசியபோது, ‘கோயில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதாலேயே பக்தர்கள் பெருமளவில் வருகை…
கோப்பாய்ச் சந்தி வாய்க்காலுக்குள் ஆணின் சடலம்
பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும், யாசகம் பெறுபவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது வயது 70-75…
அமெரிக்கா சர்வதேச மாணவர்களின் விசா தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவில் (United States) உயர் கல்வி கற்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் எஃப்-1 விசா விண்ணப்பங்களில், கடந்த ஆண்டு 41% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு இது கடந்த பத்து…