1.05 லட்சம் டொலருக்கு குடியுரிமையை விற்கும் நாடு
இயற்கையின் சீற்றத்தால் அழிவில் இருந்து மீள முயற்சிக்கும் நாடொன்று, நிதியுதவிக்காக 1.05 லட்சம் டொலருக்கு குடியுரிமையை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவுரு தீவு (Nauru), வெறும் 8 சதுர மைல்கள் பரப்பளவுடன், உலகின் மிகச் சிறிய நாடுகளில்…
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (06.03.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதிரடி மாற்றம் கண்ட மரக்கறி விலை அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291.32 ஆகவும் விற்பனைப்…
அதிரடி மாற்றம் கண்ட மரக்கறி விலை
பல காய்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தம்புள்ளை (Dambulla) சிறப்பு பொருளாதார வர்த்தக மையத்தின் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், மிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த விலைகளுடன்…
மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி
சூரியவெவ, வீரிய கிராமப் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது ஐந்து வயது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம், நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. அருகிலுள்ள வீட்டில் பதிக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார வடத்தில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக சூரியவெவ பொலிஸார் கூறியுள்ளனர்.…
லிட்ரோ காஸ் விலையில் மாற்றம்
லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்க உள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்…
முதலாம் ஆண்டு நினைவு! சங்கரப்பிள்ளை இராசலிங்கம். (சிறுப்பிட்டி 06.03.2025)
யாழ்- ஈவினையைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவ்ர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு நாள் 06.03.2025.இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம்…
பிறந்தநாள் வாழ்த்து. கலைஞர் எஸ்.தேவராசா (06.03.2025, ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் பன்முக கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்கள் 06.03.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாககாணுகின்றார் . இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள். மற்றும் உறவுகள் நண்பர்கள் சகோதரஇணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப…
யாழ் வல்லைவெளியில் தனிமையில் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்
யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (5) காலை பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…
யாழில் வாள்வெட்டு! இளைஞன் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார்.…
மீண்டும் திறக்கப்படவுள்ள யால தேசிய பூங்கா
யால தேசிய பூங்காவில் (Yala National Park) சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சில சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த சாலைகள் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை…
யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற வயோதிப பெண் மரணம்
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…