யாழில் மூன்று இளைஞர்கள் கைது !
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானதில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும்…
யாழில் தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர்
இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் ஆவரங்கால் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் விவாகரத்து வழக்கு…
இன்றைய இராசிபலன்கள் (12.03.2025)
இன்று குலதெய்வம் எனக்கு என்ன செய்தது என்று அவ்வப்போது வெறுக்கத் தோன்றும். வீட்டிலுள்ள அம்மன் படங்களை வெளியேற்ற முயற்சிப்பீர்கள். காலம் தரும் சோதனையை ஏற்றுக்கொள்ள பழகுதல் நல்லது. ஞானிகளின் மேல் ஏற்படும் கரிசனத்தால் போலி வேடதாரிகளிடம் ஏமாறும் வாய்ப்பும் உண்டு. அதிர்ஷ்ட…
சுவிசில் புகலிடக் கோரிக்கை கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு!.
சுவிஸ் எல்லையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த தேசிய கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. குற்றவியல் புகலிடம் கோருபவர்களை புகலிட நடைமுறையிலிருந்து விலக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது. கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை மேலும் விசாரணையில் உள்ள புகலிடம் கோருபவர்களின்…
கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை !
கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ் கோண்டா பிரதேசத்தில் 20 வயதான பெண் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில்…
வடக்கு கிழக்கில் 18 ஆம் திகதிவரை பலத்த காற்றுடன் கனமழை
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. சில வேளைகளில் இதற்கு பின்னரும்…
இன்றைய இராசிபலன்கள் (11.03.2025)
மேஷம் இன்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் வரும். வியாபார பேரங்கள் செய்யும் போது எதிர்ப்புகள் கூடும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தையும் வரம்பையும் கடைப்பிடியுங்கள். பெண்களுக்கு குடும்பச் செலவுகளுக்கு பணம் கிடைப்பது சிரமமாகும். அதிர்ஷ்ட…
2 மாத குழந்தையை வீதியில் போட்டுச்சென்ற இனந்தெரியா நபர்கள்
அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 2 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேவகொட பிரதேசத்தில் வீதியில்…
சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !
நாளை (11) நள்ளிரவுக்குப் பின்னர் 2024 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படுமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு…
தாயாருடன் உறக்கத்தில் இருந்த குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்பு.
மட்டக்களப்பு, நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்தில் இருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்காடு, இறக்கத்துமுனை பகுதியில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) இரவு தாயாரிடம் பால் அருந்தியுள்ளது. அதன்பின்னர் குழந்தையும் தாயும்…