• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2025

  • Startseite
  • வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கை யுவதி

வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்ட இலங்கை யுவதி

மாலைத்தீவில் மாலே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணத்தைத் திருடிய இலங்கை பெண் ஒருவரை, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்…

பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கிக் கொண்டனர். இந்நிலையில்,…

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற…

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று (18.03.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிவப்பு சீனி, சிவப்பு பருப்பு, கோதுமை மா, ரின் மீன்,…

சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கான பலன்கள்

சுக்கிர பெயர்ச்சியானது இன்று மார்ச் 18, 2025 காலை 07:34 மணிக்கு மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த முக்கியமான வானியல் நிகழ்வு ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் தனது நிலையை மாற்றும்போது, ​​ உங்கள்…

யாழில் விபத்துக்குள்ளான கனடாவிலிருந்து வந்தவர்களின் கார் !!

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இந்த விபத்தின்போது வாகனத்தில் பயணம் செய்த மூவருக்கும்…

இன்றைய இராசிபலன்கள் (18.03.2025)

மேஷம் இன்று குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு,…

காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்களா?

பொதுவாகவே நமது முன்னோர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஒரு முக்கிய காரணம் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் தொன்று தொட்டு புலக்கத்தில் உள்ள ஒரு விடயம் தான் காகம் கரைந்தால், விருந்தினர்கள் வருவார்கள் என்ற கருத்து. அதன் பின்னால் இருக்கும்…

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

சைவ உணவினை விரும்பும் பலரும் சிக்கன் உண்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த உணவாக இருக்கும். அத்துடன், தினமும் சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால், உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, எலும்புகள்…

ஜெர்மனியில் வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

ஜெர்மனியில்(Germany) வாகன சாரதி அனுமதி பத்திர நடைமுறையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஜெர்மனியில் உள்ள வாகன சாரதிகள் தங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சாரதி அனுமதி பாத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

யாழில் மீனவர்கள் இருவரை காணவில்லை.

டந்த 15 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed