• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செல்வன் சரிகன் சிவநாதனுக்கு யேர்மன் தமிழ் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பளிப்பு

März 31, 2025

சிறுப்பிடியை பிறப்பிடமாககொண்ட நகுலா சிவநாதன் தம்பதிகளின் மகன் செல்வன் சரிகன் அவர்களுக்கு இன்று யேர்மன் தமிழ்க்கல்விக்கழகத்தின் 35 வது ஆண்டுவிழாவில் தமிழ்மொழியை அடுத்த சந்ததிக்கு
கற்பிக்கும் ஆசிரியராகி 10 வருடங்களை
நிறைவு செய்தமைக்காக வழங்கப்பட்ட
மதிப்பளிப்பு பட்டயம். இங்கு பிறந்து வளர்ந்து
பொறியிலாளராய் படித்துக்கொண்டிருக்கும் இவர் அறப்பணியாக சிறார்களுக்கு தமிழ்மொழியை கற்பிப்பதில் சிறந்து நிற்கின்றார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed