• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மியான்மார் நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

März 28, 2025

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்து மற்றும் மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்

மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரின் மெண்டலே பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் அதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed