சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
துயர் பகிர்தல் அன்னம்மா அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்.
