யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகரையிரதத்துடன் மோதி மாடு ஒன்று இன்று (9) உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (9) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் மீசாலை புத்தூர் சநதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட குறித்த மாடே தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளது.