• Do.. März 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2025

  • Startseite
  • கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும்…

மகா சிவராத்திரியில் கோடீஸ்வர யோகம் பெற போகும் ராசிக்காரர்கள்

இந்து மதத்தில் மகாசிவராத்திரி பண்டிகைக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெப்ரவரி மாதம் 26 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டின் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இந்த நாளில் ஒரு அரிய மற்றும் தனித்துவமான கிரக…

இன்றைய இராசிபலன்கள் (19.02.2025)

குரோதி வருடம் மாசி மாதம் 7ம் திகதி புதன்கிழமை 19.02.2025.சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 06.13 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று காலை 09.27 வரை சுவாதி. பின்னர் விசாகம்.உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று…

நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) இன்று நள்ளிரவு முதல் அனைத்து சிற்றுண்டிசாலை மற்றும் ஹோட்டல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீர் ஒன்றின் விலை…

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து-ஒருவர் உயிரிழப்பு

வவுனியா – மன்னார் வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில், நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மற்றுமொரு நபர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூவரசன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார், பறயநாலங்குளம்…

கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்ததில் கோர விபத்து

கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் கவிழ்ந்ததில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விமானம், மினசோட்டாவிலிருந்து பயணித்துள்ள நிலையில், நேற்று(17.02.2025) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அவசர உதவி…

யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனபடி எதிர்வரும் 22 ஆம் திகதி பய?ணிகள் கப்பல்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். வாரத்திற்கு…

இன்றைய இராசிபலன்கள் (18.02.2025)

குரோதி வருடம் மாசி மாதம் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை 18.02.2025 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.06 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று காலை 06.57 வரை சித்திரை. பின்னர் சுவாதி. பூரட்டாதி…

முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்பிதழ். அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் (23.02.2025,சிறுப்பிட்டி மேற்கு)

அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்பிதழ்அன்புடையீர் கடந்த (06.03.2024) அன்றுசிவபதமடைந்த எங்கள் குடும்ப தலைவன் அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 23 -02 -2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11…

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை !

தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.…

இலங்கையில் கடவுச் சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed