மரண சடங்கில் மோதல் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
பத்தேகம, மத்தெவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். மரண வீடொன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. சம்பவத்தில் சகோதரர்கள் இருவர் காயமடைந்த…
பிறந்தநாள் வாழ்த்து: தம்பிப்பிள்ளை கந்தசாமி (28.02.2025,யேர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி ( 28.02.2025)இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன் நோசன், மருமக்கள் ஜேகிதா, வந்தனா,பேரப்பிள்ளைகள் சஐீத்,மித்திரன்,அக்காகுடும்பத்தினர்பரிஸ், அண்ணர் குடும்பத்தினர் இலங்கை, சின்னமாமி பரமேஸ்வரி,லண்டன்…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி கிரிஷா. (27.02.2025,கனடா)
கனடாவில் வாழ்ந்துவரும் கண்ணன் சோபா தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கிரிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…
பிறந்தநாள் வாழ்த்து. ஜெ.பிரசாந்த். (27.02.2025,டென்மார்க்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னைஅம்மா , அப்பா , சகோதரி பிரவினா, சகோதரன் பிரவிந் , அம்மப்பா சின்னத்துரை செல்லம்மா குடும்பத்தினர் சிறுப்பிட்டி பூங்கொத்தையை, அப்பப்பா சிவம்…
பிறந்தநாள் வாழ்த்து.செல்வி ஸ்ருதிகா.தவம் (26.02.2025,லண்டன் )
லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி ஸ்ருதிகா தனது பிறந்த நாளை (26-02.2025 ) இன்று வெகுசிறப்பாக காணுகின்றார் கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் பாசமிகு அப்பா அம்மா,அக்கா யானுகா…
பிறந்தநாள் வாழ்த்து. சுந்தர்லிங்கம் செல்வகுமார் (ராசன்) 23.02.2025 லண்டன்)
லண்டனில் வாழ்ந்து வரும் சுந்தர்லிஙம் செல்வகுமார் (ராசன்) அவர்கள் இன்று 23.02.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், மற்றும் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர்…
யாழ் . மாவட்ட செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து – இருவர் காயம்
யாழ்ப்பாண மாவட்ட செயலரர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர் யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வகுமார் சுந்தரலிங்கம் (ராசன்)(23.02.2025, லண்டன்)
லண்டனில் வாழ்ந்து வரும் செல்வகுமார் சுந்தரலிங்கம் (ராசன்) அவர்கள் (23.02.2025, லண்டன்) இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .இவரை அன்பு மனைவி பாசமிகு பிள்ளைகள் மற்றும் அன்பு சகோதரங்கள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் நானுஓயா –…
யாழில் இறுதி ஊர்வலத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் (வயது 30) என்பவரே வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட…
கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு ; துப்பாக்கிதாரியை கைது
கொழும்பு – கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோயகத்தை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் கூறினர். துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரையும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரையும் துப்பாக்கி சகிதம்…
யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்
யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு , சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன சம்பவம்…