யாழில் இருவரிடம் நூதன முறையில் பல இலட்சம் ரூபா கொள்ளை!
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண்ணொருவரிடம் கடந்த 07.01.2024 அன்று 2 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 0740313003 என்னும் இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்டு தனியார் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி பெண்ணின்…
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம் முதல் விநியோகிக்கப்படும்
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,…
யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த மிதவை கரையொதுங்கியுள்ளது. மிதவையில் புத்தர் சிலை காணப்படுவதுடன் , பௌத்த மத அடையாளங்களும் காணப்படுவதனால் அது மியான்மார்…
இன்றைய இராசிபலன்கள் (15.01.2025)
மேஷம் இன்று உங்களது பொருளாதார நிலைமை உயரும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5 ரிஷபம் இன்று நல்ல…
பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
கனடாவில் வாழ்ந்து வரும் தனஞ்சயன் – சோபனா தம்பதிகளின் செல்ல புதல்வன் செல்வன் பிரவீன் அவர்கள் இன்று (15.01.2025 ) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் . இவரை அன்பு அக்கா அப்பா அம்மா மற்றும் அப்பப்பா அப்பம்மா பெரியப்பா…
தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.
உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டான 2025 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர…
அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பான பண்டிகையான தைத்திருநாள் இன்று (14) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகைளில் தைத்திருநாள் முக்கிய இடம் வகிக்கின்றது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும்…
யாழ். ஏழாலை பகுதியில் ஒருவர் கைது !
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை – கிழக்கு சிவன்கோவிலடி பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் போன்றவற்றுடன் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (13) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்…
தைப் பொங்கல் திருநாள் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும்
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை அன்று உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது ‚ பொங்கலோ பொங்கல்‘ என மகிழ்ச்சியுடன்…
யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்த குடும்பஸ்தர்
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி தொடருந்தின் முன் பாய்ந்தே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மீசாலை கமநல சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் இன்று -13- மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம்…