யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய மிதவை
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று இன்று முற்பகல் கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கரையொதுங்கிய மிதவையை பொது மக்கள்…
குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள்
மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் நாளாந்தம் 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும்,…
துர்க்கை அம்மன் அருள் பெற செவ்வாய்க்கிழமை வழிபாடு
செவ்வாய் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை ராகு கால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. துர்க்கையைப் பூஜிக்க உகந்த காலம் ராகு காலம். ராகு தோஷம் நீங்க இந்த ஆராதனை நடைபெறுவதால்,…
பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தில் துணிகர கொள்ளை
யாழ்.பருத்தித்துறையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறையில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு…
இன்றைய இராசிபலன்கள் (21.01.2025)
மேஷம்:இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1,…
போலி கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த இருவர் கைது !
இலங்கைக்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைந்த காரணத்தால் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (20.1.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. நாட்டின்…
கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து விபத்து.
நேற்று இரவு 9 மணிக்கு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து சேருநுவர- கந்தளாய் பிரதான வீதியில் நள்ளிரவு 1 மணியளவில் விபத்துகுள்ளாகியது. குறிப்பிடத்தக்க அதி சொகுசு பேருந்தானது காத்தான்குடி seena travels நிறுவனத்திற்குரியதாகும். மேலும் தெரிய…
கனடாவில் கடும் குளிர் தொடர்பில் எச்சரிக்கை!
கனடாவின் ரொறன்ரோவில் இந்த வார இறுதியில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆர்க்டிக் காற்று வீசுவதால் கடுமையான குளிர் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை…
யாழில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்
குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமாக்கப்படன. இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா…
AI தொழிலாளர்களுக்கான விசா விதிகளை தளர்த்த பிரித்தானியா திட்டம்
வெளிநாடுகளில் இருந்து திறமையான பணியாளர்களை ஈர்க்க AI தொழிலாளர்களுக்கான விசா விதிகளை தளர்த்த பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, தொழில்நுட்ப மேம்பாட்டில் முன்னேறி, திறமையான வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழிலாளர்களை ஈர்க்க புதிய விசா…