• Fr.. März 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2025

  • Startseite
  • யாழில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரும் தொகையை இழந்த குடும்பஸ்தர்!

யாழில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரும் தொகையை இழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 36 குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு உள்ளானவராவார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த…

இன்றைய இராசிபலன்கள் (25.01.2025)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த…

நாடளாவிய ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இதில் அதிகூடிய மதிப்பெண் பெற்ற மாணவர், 188 மதிப்பெண்களை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற…

வெள்ளிக்கிழமைகளில் இந்த விடயங்களை செய்யக்கூடாது.

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின்…

யாழில இளம் குடும்பப் பெண் பரிதாபகரமாகப் பலி

யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றையதினம் (22) உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…

இன்றைய இராசிபலன்கள் (24.01.2025)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். உற்சாகமாக…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி கஜேந்தினி பூபாலசிங்கம்(24.01.2025)

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்கள் தனது பிறந்தநாளை தாய் சகோதரங்கள் பெரியதாய்மார் குடும்பத்தினர் , சிறிய தாய்மார் குடும்பத்தினர் மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என…

வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறு.

2024ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது, 244,092 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு !

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழிவும் காணப்படுகிறது. அந்நாட்டில் 62 ஆண்டுகளில்…

யாழ் ஆவரங்கால் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் அச்சுவேலி தெற்கை சேர்ந்த உதயகுமார் விதுஷன்(வயது 32), எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.…

இன்றைய இராசிபலன்கள் (23.01.2025)

மேஷம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம் குடும்பத்தில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed