மௌனி அமாவாசை நாளில் தவறியும் இதை செய்து விடாதீர்கள்
மௌனி அமாவாசை இந்து மதத்தில் மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யவே கூடாத விடயங்களை என்ன என்பதனை நாம் இங்கு தெரிந்து கொள்வோம். மௌனி அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் மகர ராசியில் இருக்கும்.…
லண்டன் கார் விபத்தில் தமிழர் பரிதாபகரமாகப் பலி
திங்கட் கிழமை (27) அதிகாலை 4.40 மணிக்கு , லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) படு பயங்கரமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 47 வயதுடைய ஈழத் தமிழரான ரஞ்சன் என்பவர் உயிரிழந்துள்ளார். 4 பாக்கிஸ்தான் இளைஞர் ஒரு BMW காரை வேகமாக…
இன்றைய இராசிபலன்கள் (29.01.2025)
மேஷம் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள். ரிஷபம் கடந்த…
இன்று முதல் நடைமுறைக்கு வரும் தொலைபேசிகளுக்கான புதிய தடை
இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRCSL) சர்வதேச தொலைபேசி உபகரண அடையாள (IMEI) எண் பதிவுசெய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை…
யாழில் வெளிநாடு மோகத்தால் 68 லட்ச ரூபாயை இழந்த இளைஞன்
வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி , ஆசிரியர் ஒருவர் 68 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார். பணத்தினை…
தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்
இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ம் திகதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் திகதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் திகதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் ஜனவரி 29ம் திகதி…
யாழில் 42 வயதான தபால் ஊழியர் பரிதாபகரமாகப் பலி!!
கொக்குவில் அஞ்சலகத்தில் தற்காலிக அடிப்படையில் பல வருட காலமாக அஞ்சல் உதவியாளராகக் கடமையாற்றி வந்த கொக்குவிலைச் சேர்ந்தவர் கல்லீரல் செயலிழப்பால் திடீரென உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா உதயசங்கர் (வயது-…
இன்றைய இராசிபலன்கள் (28.01.2025)
மேஷம் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் சந்திராஷ்டமம்…
யாழ். புத்தூர் பகுதியில் 2 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட மாம்பழம்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமொன்றில் மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று…
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திணைக்களம் (Department of Meteorology) இன்று (27.01.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இந்த 5 நாட்களில் மறந்தும் கூட துளசி இலைகளை பறிக்கக்கூடாது ?
துளசி இலைகளை குறிப்பிட்ட 5 நாட்களில் மட்டும் கண்டிப்பாக பறிக்கக் கூடாது. இந்த நாட்களில் துளசி இலைகளை பறிப்பதால் மகாலட்சுமியின் கோபத்தை பெறுவதுடன், சில தீய விளைவுகளையும் பெற வேண்டி இருக்கும். துளசி செடியை வழிபடுவதற்கு என்று சில முறைகள் உள்ளது.…