யாழ் நகரில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில்…
சனி மகா பிரதோஷத்தில் சிவனின் அருளை பெற இதை செய்ய மறக்காதீர்கள்
சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டு விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இதை சனி மகாபிரதோஷம் என சிறப்பித்து சொல்லுவதுண்டு. நூறு சாதாரண பிரதோஷங்களில் வழிபட்ட பலனை,…
பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை உயிரிழப்பு !
ஹோமாகம ஆதார மருத்துவமனையில் பிறந்து பன்னிரண்டே நாட்களான குழந்தை ஒன்று தாய்ப்பால் அடைத்து இறந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைமீது குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த குழந்தை ஹோமாகம ஆதார மருத்துவமனையின் முன்கூட்டிய குழந்தைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகக்…
இன்றைய இராசிபலன்கள் (11.01.2025)
மேஷம் இன்று இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1,…
பிறந்தநாள் வாழ்த்து.அஜிதன் இராசதுரை (11.01.2025; சிறுப்பிட்டி)
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இராசதுரை பாமினி தம்பதிகளின் புதல்வன் அஜிதன்அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர்களுடன் இணைந்து இந்த ஆண்டுபோல்இனிவரும் ஆண்டுகளும்இன்புற்று வாழவோண்டும்.எனவாழ்க…
திபெத்தில் தொடரும் நிலநடுக்கம்: ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம்!
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்…
கோப்பாய் பகுதியில் மண்ணெண்ணை குடித்த குழந்தை பலி!
தாயார் சமையல் செய்த வேளை தாய்க்கு தெரியாமால் மண்ணெண்ணையை எடுத்து பருகிய ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு – யாழில் சம்பவம் (09.01.2025), யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று…
இன்றைய இராசிபலன்கள் (10.01.2025)
மேஷம் இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப் படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,…
துயர்பகிர்தல் பொன்னுத்துரை சிவபாக்கியம். (09.01.2025,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் (09.01.2025 ) இறைபதம் அடைந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு அறியத்தருகிறோம், தகவல்குடும்பத்தினர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்…
பிறந்தநாள் வாழ்த்து. மல்லிகாதேவி நடராசா 10.01.2025,
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் மல்லிகாதேவி நடராசாஅவர்கள் தனது பிறந்தநாளை கணவன் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழஅனை வரும் வாழ்த்துகின்றார்கள் அனைவரும் வாழ்த்தும்…
திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி க.சத்தியதாஸ் சுதாயினி. (10.01.2025,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியச் சேர்ந்த திரு திருமதி க.சத்தியதாஸ் சுதாயினி தம்பதிகள் இன்று 10.01.2025. தமது திருமண நாளை வெகு விமர்சையாக காணுகின்றனர். இவர்களை பாசமிகு பிள்ளைகள். உறவினர்கள்,நாண்பர்கள். சக கலைஞர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறப்புடனும் அன்புடனும்…