யாழ். கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி
யாழ்ப்பாணம் (Jaffna) – கரவெட்டியில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர் நேற்றிரவு (14,12,2024) 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . வடமராட்சி – கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் வயது 23…
இன்றைய இராசிபலன்கள் (15.12.2024)
மேஷம் இன்று சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட…
அவுஸ்திரேலிய ஆய்வகத்தில் 323 கொடிய வைரஸ்கள் காணவில்லை!
அவுஸ்திரேலிய ஆய்வகத்தில் கொடிய வைரஸ்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பொது சுகாதார வைராலஜி ஆய்வகத்தில் இருந்து 323 கொடிய வைரஸ் மாதிரிகள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெண்ட்ரா, லிஸ்ஸா, ஹாண்டா…
யாழ்.போதனா வைத்தியசாலையில் முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது. நாவற்குழி கிழக்கு, கைதடியைச் சேர்ந்த கந்தையா ஆனந்தராசா என்ற 65 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று…
சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்
கேட்டை நட்சத்திரத்தில் பயணித்து வந்த சுக்கிரன் தற்போது மூல நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து ராசிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அந்த ராசிகள் எவை…
இன்றைய இராசிபலன்கள் (14.12.2024)
மேஷம் இதுவரை இருந்த காரியத்தடைகள் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதியான சூழல் நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.…
திருமணநாள் வாழ்த்து. கெங்கா வசந்தி. (14.12.2024, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவர்களுமான கெங்கா வசந்தி தம்பதிகள் இன்று 14.12.2024 தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் , சகோதரங்கள் ,, உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும்…
நல்லூரில் சிறப்பாக இடம் பெற்ற கார்த்திகை தீப உற்சவம்
நல்லூர்(nallur) கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப உற்சவ நிகழ்வு சிறப்பாக இன்றையதினம்(13) இடம்பெற்றது. இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்…
கோர விபத்து: இரு சிறுமிகள் உயிரிழப்பு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவையில் இருந்து பலடுவவ நோக்கி பயணித்த காரின் சாரதி உறக்கமடைந்து 100 எல் மற்றும் 100.1 எல் மைல் கம்பங்களுக்கு…
யாழ். வடமராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு!
யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு – ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா கணபதிப்பிள்ளை (வயது 86) என்ற வயோதிபரே சடலமாக…
பெல்ஜியத்ததில் இலங்கைத் தமிழ் இளைஞன் மரணம்!
பெல்ஜியத்தில் ஏறபட்ட தீ விபத்தில் 23 வயதான தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளத்தை சேர்ந்த லோசன் ஸ்ரீமுருகன் என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஆண்ட்வெர்ப் பகுதியில் டிசம்பர் 5, 2024 அன்று, லோசன் மேலும் மூவருடன் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து…