கொலையை காட்டிக் கொடுத்த ‘கூகிள் மேப்’! ஒரு ஆண்டு கழித்து வெளியான மர்மம்
ஸ்பெயினில் ஒரு நபரை ரகசியமாக கொலை செய்து அப்புறப்படுத்திய நிலையில், அதை கூகிள் மேப்பில் பார்த்து கண்டுபிடித்த சம்பவம் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வழிகாட்டியாக கூகிள் மேப் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியான கூகிள் மேப் ஒரு…
வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு
அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள விருத்தியடைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
சுவிட்சர்லாந்தில் விடுக்கப்பட்ட பனிப்பொழிவு எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபாய நிலை 2 அளவிற்கு பனிப்பொழிவு இருக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரை 40 சென்டிமீட்டர் வரை பனிப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும்…
இன்றைய இராசிபலன்கள் (19.12.2024)
மேஷம் இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 ரிஷபம்…
சாதாரண தர பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று (18) பிற்பகல் அறிவித்துள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சையை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் மார்ச் 26ஆம் திகதி வரை நடத்த…
யாழில் எலிக்காய்ச்சலால் 110 பேர் பாதிப்பு!
யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் கடத்தப்பட்ட புன்னாலைக்கட்டுவான் யுவதி விசாரணைகள் தீவிரம்.அவர்…
கிளிநொச்சியில் கடத்தப்பட்ட புன்னாலைக்கட்டுவான் யுவதி விசாரணைகள் தீவிரம்.
இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால், 26 வயதுடைய இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட தமிழீழம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் முன்பாக நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் புண்ணாலைக்கட்டுவான் பகுதியைச்…
மிருசுவிலில் விபத்து!! 5 பேர் படுகாயம்
இன்று அதிகாலை (2024.12 18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்தும், பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உம் மோதியதில் இவ் விபத்து, A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக…
இன்றைய இராசிபலன்கள் (18.12.2024)
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,…
30 ஆண்டுகளுக்கு பின்னர் நகர தொடங்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை !
உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23a, பனிப்பாறையானது 30 ஆண்டுகளுக்கு பின்னர் நகர்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சனி…