பிறந்தநாள் வாழ்த்து அரவிந்.கந்தசாமி (21.12.2024,யேர்மனி)
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ரன் புத்திரன் அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவியோகி, மகள், அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி…
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மக்களுக்கு நேர்ந்த துயரம்
ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவரவில்லை, எனினும் 50 முதல் 70 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்று அவசர…
கண்டி வீதியில் விபத்து-மூவர் பலி- 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து சம்பவம்…
கொழும்பு பங்குச் சந்தை சடுதியாக அதிகரிப்பு
வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் (Colombo Stock Exchange) கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும்…
யாழில் காயங்களுடன் மீட்கப்பட்ட முதலை
யாழ்ப்பாணம் – செம்மணி வீதியில் முதலையொன்று காயங்களுடன் இன்று (21) மீட்கப்பட்டது. முதலை வீதிக்கு வந்தவேளை வீதியால் சென்ற வாகனம் மோதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு முதலை மீட்கப்பட்டமை தொடர்பில் வன…
தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு
மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த…
இன்றைய இராசிபலன்கள் (21.12.2024)
மேஷம் இன்று ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1,…
அவுஸ்திரேலியா மாணவர் விசா தொடர்பில் வெளியான தகவல்
அவுஸ்திரேலியா (Australia), அதிகரித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கையைச் சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்துலக மாணவர் விசா நடைமுறைகளை மற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மாணவர் விசா விண்ணப்பங்களுக்கான நடைமுறைகளைக் கையாளும் விதத்தை அவுஸ்திரேலியா மாற்றிக்கொள்வதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீரான முறையில்…
யாழில் கோர விபத்து சம்பவ இடத்தில் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை, மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியை சேர்ந்த 21 வயதுடைய அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மண்கும்பான் – கறுப்பாச்சி அம்மன் கோவிலடி பகுதியில் இன்றையதினம் குறித்த…
இன்றைய இராசிபலன்கள் (20.12.2024)
மேஷம் இன்று அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 ரிஷபம்…
துயர் பகிர்தல். அமரர் கந்தையா மகாராஜா (20.12.2024, வாசவிளான்,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி மேற்கினை வாழ்விடமாகவும், வாசவிளானை பிறப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா மகாராஜா அவர்கள் காலமாகிவிட்டார் என்பதனை மிகவும் துயரத்துடன் தெரியப்படுத்துகிறோம். பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல்…