யாழ்-நீர்வேலி பகுதியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம்(Jaffna) – நீர்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று(23.12.2024) இடம்பெற்றுள்ளது. அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தேவதாசன் உதயசேனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த…
புத்தாண்டின் முதல் நாளில் இவற்றை பார்த்தால் வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் தான்
புத்தாண்டு நன்றாக இருக்க வேண்டும் என்றும், நிறைய செல்வம் சேர வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். ஆண்டின் முதல் நாளில் நீங்கள் சிறப்பு விஷயங்களைக் கவனித்தால், அந்த ஆண்டு முழுவதும் செல்வம் செழிக்கும் என்று நம்பப்படுகிறது. எவ்வாறான விடயங்களை கவனித்தால் செல்வம்…
யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த பெண் மரணம்.
யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம்(22) காலை நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. A9 வீதி நாவற்குழி பகுதியில் வசிக்கும் வயோதிப பெண்ணொருவர் வீட்டு கிணற்றில் நீர் அள்ளும் போதே தவறி கிணற்றுக்குள்…
யாழிலிருந்து சென்ற ரயில் மோதி செல்பி எடுத்த தாயும் மகளும் பலி
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.18 வயதுடைய மகளும்…
இன்றைய இராசிபலன்கள் (23.12.2024)
மேஷம் இன்று உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட…
துயர்பகிர்தல் அமரர் காசிப்பிள்ளை நடராஜா.(21.12.2024,சிறுப்பிட்டி)
அமரர் காசிப்பிள்ளை நடராஜா மண்ணில் : 25.09.1938விண்ணில் 21..12.2024 யாழ்/ சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட காசிப்பிள்ளை நடராஜா அவர்கள் 21.12.2024 இன்று இறைபதமடைந்தார். அன்னார் குனேஸ்வரி அவர்களின் அன்புமிகு கணவனும் , சற்குணநாதன்( ஆனந்தன்) யெயந்தினி (ஆசிரியை சிறுப்பிட்டி அ-த-க )மாலினி…
டிக் டொக்கிற்கு தடை விதித்த அல்பேனியா
ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் (Albania) டிக் டொக் (TikTok) அணுகலை ஒரு வருடத்திற்கு முடக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த முடிவானது குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தடையானது எதிர்வரும்…
யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல்!
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக…
இன்றைய இராசிபலன்கள் (22.12.2024)
மேஷம் இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9…
பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் செ.கிந்துசன்.(22.12.2024,லண்டன்)
லண்டனில் வசித்துவரும் செல்வகுமார் மைதிலி தம்பதிகளின் செல்ல புதல்வன் கிந்துசன் அவர்கள் இன்று 22.12.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா சகோதர்.மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் சிறப்பாக வாழ்த்தி நிற்க்கின்றனர் .இவர்களோடு சிறுப்பிட்டி இணையமும்…
உண்டியலில் விழுந்த கைத்தொலைபேசி முருகனுக்கே சொந்தம்! கோவில் நிர்வாகம்
திருப்போருரில் முருகன் கோவில் உண்டியலில் தவறி விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் என கோவில் நிர்வாகம் கூறியதால் பக்தர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தமிழில் வெளியான அம்மன் படம் ஒன்றில், குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம்…