• Mi.. Feb. 5th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2024

  • Startseite
  • வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் 8 ராசிக்காரர்கள்

வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் 8 ராசிக்காரர்கள்

மனக்கவலைகள் துன்பங்கள் உங்களிடம் இருந்து இந்த வருடத்துடன் விலகி கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்காத ஒன்று உங்களுக்கு நடக்கலாம். யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் அது ராஜ அதிர்ஷ்டம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால்…

யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல்

யாழில் (Jaffna) வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது யாழ், பொன்னாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின்…

இன்றைய இராசிபலன்கள் (03.12.2024)

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதாக திடீர்…

யாழ் மாவட்டத்தில் 697.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவு!

கடந்த நவம்பர் மாதம் (18) ஆம் திகதி முதல் டிசம்பர் (01) ஆம் திகதி வரையான காலப்பகுதியிலே யாழ். மாவட்டத்தில் 697.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு ! குறிப்பாக நவம்பர்…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு !

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பக் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலையில் மாணவர்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 5 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பர்…

யாழில் கிணற்றில் தவறி விழுந்து பூசகர் பரிதாபமாக பலி

யாழில் (Jaffna) வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்த வேளை கிணற்றினுள் விழுந்து பூசகர் ஒருவர் உயிழிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற 52 வயதுடைய பூசகரே…

இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) குறைவடைந்துள்ளது. யாழ் வடமராட்சியில் வாள்வெட்டு! கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட் தங்கம்…

சனி பெயர்ச்சியால் 2025 இல் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். இதனால் கிரகங்களில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. நீதியின் கடவுளாக உள்ள சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். யாழ் வடமராட்சியில் வாள்வெட்டு! அவர் 2025 மார்ச்…

யாழ் வடமராட்சியில் வாள்வெட்டு!

யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள் வெட்டு. கடந்த 30.11.2024 இரவு 08.00 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில்…

இன்றைய இராசிபலன்கள் (02.12.2024)

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம் – பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள்…

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு (30-11-2024) 7.30 மணியளவில் தாவடி சுதுமலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed