வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகவுள்ள காற்று சுழற்சி !
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ஆம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சி உருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். கனடாவிலிருந்து வெளியேறப்போகும் புலம்பெயர்ந்தோர்! இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும்…
யாழில் மூன்று வயது குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் இன்று (05) நண்பகல் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்தது.…
வானிலை முன்னறிவிப்பு !வளிமண்டலவியல் திணைக்களம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை…
இன்றைய இராசிபலன்கள் (05.12.2024)
மேஷம் இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே…
கனடாவிலிருந்து வெளியேறப்போகும் புலம்பெயர்ந்தோர்!
கனடாவில் அடுத்த வருடத்தின்(2025) இறுதியில் பாரிய அளவிலான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேறவேண்டிய நிலை ஏற்படுமென அந்நாட்டு புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார் இவ்வாறு அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட பல மில்லியன் தற்காலிக அனுமதிகள் காலாவதியாக உள்ளமையே…
யாழில் பாம்பு தீண்டி முதியவர் உயிரிழப்பு.
யாழ் வடமராட்சியில் மாட்டை மேய்ச்சலுக்குக் கட்டச் சென்ற முதியவர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.நெல்லியடி பகுதியைச் சேர்ந்த ஓய்வுநிலை உத்தியோகத்தரான இளையதம்பி சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.மேற்படி நபர் உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாட்டை மேய்ச்சலுக்குக் கட்டச்…
யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் .
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அரியாலைப் பகுதியில் திருமணம் செய்த குறித்த தாய் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை(3) சிகிச்சை…
இன்றைய இராசிபலன்கள் (04.12.2024)
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.…
3ஆம் ஆண்டு நினைவு.அமரர்.திருமதி மனோன்மணி செல்வராஜா (04.12.2024, சிறுப்பிட்டி வடக்கு )
தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான திருமதி மனோன்மணி செல்வராஜா அவர்களின் 3 ஆவது ஆண்டு நினைவு நாள் (04.12.2024) இன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு, அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி…
மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்! 30 பேர் உயிரிழப்பு
மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான்,…
கொழும்பில் உயிரை மாய்த்துக்கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை .
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொழும்பு கொள்ளுப்பிட்டி கிராஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் 8 ராசிக்காரர்கள் குறித்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. 51…