இன்றைய இராசிபலன்கள் (11.12.2024)
மேஷம் இன்று பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே…
உலகளவில் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவை
உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாஃபட் நிறுவனம் அறிவித்துள்ளது. சேவை பாதித்துள்ள நிலையில் பயனார்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய சம்பவத்தைத் தொடர்ந்து, இலக்கிடப்பட்ட தீர்வைச் செயல்படுத்தி, அதன்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான 2024 (2025) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்(Department of Examinations) தெரிவித்துள்ளது. யாழில் பனை வடலிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு! இதன்படி, இன்று(10) நள்ளிரவு 12 மணி வரை தமது விண்ணப்பங்களை…
யாழில் பனை வடலிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9) மாலை இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா…
பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்.
பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான இலங்கை தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான இளஞனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளதாக…
செவ்வாய் கிழமையில் வீட்டை சுத்தம் செய்யலாமா?
வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியான வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் பின்பற்ற வேண்டிய பல நடைமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. எந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யகூடாது என்பவை குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடு துடைக்க கூடாது…
அரிசி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் .
அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உள்நாட்டு வெள்ளை மற்றும்…
இன்றைய இராசிபலன்கள் (10.12.2024)
மேஷம் இன்று உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்,…
3ஆம் ஆண்டு நினைவு.அமரர் திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் (10.12.2024,சிறுப்பிட்டி மேற்கு)
ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டிய மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட சின்னப்பு சிவசுப்பிரமணியம் அவர்களின் 3 ஆவது ஆண்டு நினைவு நாள் (10.12.2024) இன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு, அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த…
யாழ்ப்பாணத்தில் 3 நாட்கள் காய்ச்சல்!குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வரணி வடக்கு, வரணி பகுதியை சேர்ந்த கோகிலான் தவராசா என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் தொடர்ந்து மூன்று தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். காய்ச்சலுக்கு…
யாழில் 3 பிள்ளைகளின் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு
பருத்தித்திறை பொலீஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,, தனது தாயரை நேற்று பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிச்…