இன்றைய இராசிபலன்கள் (13.12.2024)
மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் விலை உயர்ந்த பொருட்களை…
யாழ். ஆவரங்கால் பகுதியில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம்
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிற்சை பலனின்றி உயிரிந்துள்ளார் . விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(11)…
வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்
இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த முகப்புத்தகம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும்…
சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான…
இன்றைய இராசிபலன்கள் (12.12.2024)
மேஷம்:இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம் தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,…
திருமணநாள் வாழ்த்து. செல்வராசா, கருணாநிதி தம்பதிகள் (12.12.2024, வவுனியா)
சிறுப்பிட்டி சேர்ந்தவரும் வவுனியாவில் வாழ்ந்து வருபவர்களுமான திரு திருமதி செல்வராசா(மல்லி) கருணாநிதி தம்பதிகள் இன்று 12.12.2024 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர் இவர்களை அன்பு பிள்ளைகள் , உற்றார், உறவுகள், நண்பர்கள் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு…
யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…
புதனின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்.
பிரபஞ்சத்தில் புதன் பகவான் சூரிய கடவுளின் மிக அருகில் உள்ள கிரகம். அறிவாற்றலை அள்ளித் தரும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் ஆவார். இந்நிலையில், புதனினின் வக்ர நிவர்த்தி, 2025 புத்தாண்டில் எந்த எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்…
வடக்கில் கனமழை பெய்யும் வாய்ப்பு!
குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கு இளம் தாயாரும் பலி!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை(10) ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் நிலைமை ஆபத்தானதாக மாறி வருகிறது என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். கனடாவில் தமிழ்த் தம்பதி கைது!! யாழ். பருத்தித்துறை…
கனடாவில் தமிழ்த் தம்பதி கைது!!
கனடா(canada) ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் தமிழ் தம்பதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். 37 வயதான கணவன் மீது…