• Di.. März 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழர் பகுதியில் உயர்தர மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு

Dez. 21, 2024

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த ,  உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் மாணவியின் இழப்பு அப் பகுதி மக்களிடையே  பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed