தேசிய அளவிலான தனி நடனப் போட்டியில் முதலிடம் பெற்று வட இந்து மகளிர் கல்லூரி மாணவி சாதித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் யாழ்.வடமராட்சி வட இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி.வைஷாலி கரன் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த தனி நடனப் போட்டி திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் யடியந்தோட்டை நடைபெற்றது.
இதில் பரதநாட்டிய தனி நடன போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த செல்வி வைஷாலி கரன் அவர்கள் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
- தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
- கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது சிங்கள யுவதி!
- நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்
- மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மரணம்
- இன்றைய இராசிபலன்கள் (19.04.2025)