• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2024

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து .செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் (12.10.2024, சிறுப்பிட்டி)

பிறந்தநாள் வாழ்த்து .செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் (12.10.2024, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் கணித (ஆசிரியர்)அவர்கள் இன்று (12.10.2024) வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர்…

தவறான சிக்னலால் தடம் புரண்ட ரயில்? விபத்துக்கு இதுதான் காரணமா?

கவரைப்பேட்டையில் மைசூர் – தர்பங்கா ரயில் விபத்துக்குள்ளானதற்கு தவறான சிக்னலே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து! மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி செல்லும் பாக்மதி விரைவு ரயில் (12578) பெரம்பூரில் இருந்து…

திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து!

திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி செல்லும் பாக்மதி விரைவு…

யாழில் பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள்

யாழில் (Jaffna) பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை: வெளியான எச்சரிக்கை அல்வாய் தெற்குஅல்வாய் பகுதியைச் சேர்ந்த சத்தி துஷ்யந்தினி என்ற தம்பதிகளின் மூத்த பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.…

புளோரிடாவை புரட்டி எடுத்த மில்டன் புயல்.10 பேர் பரிதாப பலி..

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் புயல் புரட்டி எடுத்ததை அடுத்து இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நவராத்திரி 9 ஆம் நாள்! சரஸ்வதி அருள் பெற எளிய வழிபாட்டு முறை நேற்று அதிகாலை புளோரிடா மாகாணத்தில் மில்டன்…

நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை: வெளியான எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நவராத்திரி 9 ஆம் நாள்! சரஸ்வதி அருள்…

நவராத்திரி 9 ஆம் நாள்! சரஸ்வதி அருள் பெற எளிய வழிபாட்டு முறை

நவராத்திரியின் ஒன்பாதாவது நாள் மற்றும் நிறைவு நாளை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டாலும் நவராத்திரி காலத்தில் வழக்கமாக செய்யும் வழிபாட்டினை கண்டிப்பாக செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பதாவது நாளிலும் முறையாக வழிபாடு செய்தால் மட்டுமே…

தாமரைக் கோபுர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கான அறிவித்தல்!

கொழும்பு – தாமரை கோபுரத்திலிருந்து 16 வயது பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மனநல நிபுணர்கள் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மனநலத்தில் அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இன்றைய இராசிபலன்கள் (11.10.2024) இது தொடர்பில் ஊடகம் ஒன்றில்…

யாழில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என தெரிவிக்கப்படுகிறது. இன்றைய இராசிபலன்கள் (11.10.2024) குறித்த மூதாட்டி உறவினர்கள்…

இன்றைய இராசிபலன்கள் (11.10.2024)

மேஷம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். ரிஷபம் சோர்வு நீங்கி துடிப்புடன்…

தாய், மகளை காப்பாற்றிய ரயில் சாரதி!

ரயில் பாதையில் உறங்கிக் கொண்டிருந்த இளம் தாய் மற்றும் மூன்று வயது மகளின் உயிரை ரயில் சாரதி ஒருவர் காப்பாற்றியுள்ளார். இன்று (10) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed