• Fr. Okt 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2024

  • Startseite
  • இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது. குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்றைய இராசிபலன்கள் (13.10.2024) இலங்கை மத்திய…

மாணவியின் உயிரை குடித்த நிமோனியா காய்ச்சல்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி , செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (13.10.2024) குறித்த மாணவி மட் /மமே /கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலயத்தில்…

வீதியில் முந்திச் செல்ல விடவில்லை! யாழ் நகரில் பட்டப்பகலில் தாக்கப்ட்ட நபர்

வீதியில் முந்தி செல்ல வழி விடவில்லை என மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தி விட்டு இருவர் தப்பி சென்றுள்ளனர். யாழ் வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார் யாழ்.நகரின் மத்தியில், கஸ்தூரியார் வீதியில் நேற்று முன்தினம்…

இன்றைய இராசிபலன்கள் (13.10.2024)

மேஷம் உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.…

யாழ் வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டார்

யாழ்பாணம் வடமராட்சி வல்லை விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தில் மயிலிட்டி டைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை பகுதியில் வசித்து தற்போது உரும்பிராய் பகுதியில் வசித்து வரும் damro யாழ் முகாமையாளர் துரைலிங்கம் மலைமகன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்…

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பகுதிகள் நீரில் மூழ்கின

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய 175.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அவிசாவளை – எல்ஸ்டன் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயதசமி நாளில் செய்யும் வழிபாட்டின் பலன்கள். மேல்,…

விஜயதசமி நாளில் செய்யும் வழிபாட்டின் பலன்கள்.

நவராத்திரி பண்டிகையின் நிறைவான நாளாக கொண்டாடப்படுவது விஜயதசமி திருநாளாகும். அம்பிகை, மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, அசுரர்கள் அனைவரையும் வதம் செய்து, வெற்றி கொண்ட திருநாளாகும். யாழ் வல்லைப் பாலத்திற்கு அருகில் விபத்து!! இளைஞன் பலி! இந்த நாளில் அம்பிகையின் மனம் குளிரும்…

யாழ் பலசரக்குக் கடையில் போதை மாத்திரை விற்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய இராசிபலன்கள் (12.10.2024) இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

யாழ் வல்லைப் பாலத்திற்கு அருகில் விபத்து!! இளைஞன் பலி!

வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே விபத்து.ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறந்தநாள் வாழ்த்து .செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் (12.10.2024, சிறுப்பிட்டி) வடமராட்சி வல்லை பாலத்திற்கு அருகே வடமராட்சி பகுதியில் இருந்து யாழ் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், பழைய இரும்பு ஏற்றும்…

இன்றைய இராசிபலன்கள் (12.10.2024)

மேஷம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். பிறந்தநாள் வாழ்த்து .செல்வன் ரவிவர்மன்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed