• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2024

  • Startseite
  • இன்று விக்கினங்களை தீர்க்கும் விநாயகரின் ஆவணி சதுர்த்தி!

இன்று விக்கினங்களை தீர்க்கும் விநாயகரின் ஆவணி சதுர்த்தி!

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா இன்று சனிக்கிழமை காலை 1008 சங்காபிஷேகம், பஞ்சமுகப் பிள்ளையார் அர்ச்சனை மற்றும் தீபாபரதனைகள் நடைபெறவுள்ளன. யாழில் தனக்கு தானே தீ வைத்தவர் மரணம் ஆவணி மாதம் சதுர்த்தி…

இன்றைய இராசிபலன்கள் (07.09.2024)

மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர் வகையில் உதவிகள் உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.…

யாழில் தனக்கு தானே தீ வைத்தவர் மரணம்

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டினார் என கடந்த 03ஆம் திகதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை…

யாழ். பலாலி விமான நிலையத்தில் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம் (jaffna) – பலாலி விமான நிலையத்தில் வலம்புரி சங்கை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை இன்றும் (6.9.2024) மதியம் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அழகானவர்களிடம் விலகி இருங்கள்…

யாழில் ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை!

யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து , பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பழை தபால் நிலையம் முன் விபத்து! சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு…

தெல்லிப்பழை தபால் நிலையம் முன் விபத்து!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தபால் நிலையம் முன்பாக கடற்படை வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளதுடன் தெய்வாதீனமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (06.09.2024)

மேஷம் எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள். யேர்மனியில் காவல்துறையால்…

அழகானவர்களிடம் விலகி இருங்கள் ; மாணவர்களுக்கு சீனா எச்சரிக்கை

அழகான ஆண்களையோ, பெண்களையோ சந்திக்கும்போது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு சீனா அரசாங்கம் எச்சரித்துள்ளது. யேர்மனியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர் ஏனென்றால் அவர்கள் வெளிநாட்டு உளவாளிகளாக இருக்கலாம் என சீனா அரசு தெரிவித்துள்ளது. ரகசியத் தகவலைப் பெறக்கூடிய மாணவர்களை நாட்டுக்கு…

யேர்மனியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர்

யேர்மனியின் முஞ்சன் நகரில் (மூனிச்) அமைந்துள்ள இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய நபரைக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். யேர்மனியின் தெற்கு நகரமான மூனிச்சில் உள்ள நாஜி ஆவணங்கள் மையம் மற்றும் இஸ்ரேலிய தூதரகம் அருகே ஆயுதம் ஏந்திய ஒருவர் யேர்மன் காவல்…

விசஜந்து தீண்டி அந்த இடத்திலேயே இளைஞன் பரிதாப மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கேரதீவு கடலில் இனந்தெரியாத விசஜந்து தீண்டி இளைஞர் ஒருவர் அதே இடத்திலேயே உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு புதிய விமான சேவை யாழ் புங்குடுதீவு இருப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜீவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்…

விநாயகர் சிலை வாங்கும் போது வேண்டியவை!

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ளது. இதனால் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தயாராகி வருகின்றனர். மக்கள் தற்போதே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பொருட்களை சேகரிக்க துவங்கி விட்டனர். இன்றைய இராசிபலன்கள் (05.09.2024) வீட்டை சுத்தம் செய்வது, அலங்கரிப்பது, பூஜைக்கான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed