• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2024

  • Startseite
  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரும்புச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்களின் கருச்சிதைவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழிலிருந்து கொழும்பு வந்த சொகுசு பேரூந்து விபத்து. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமீபத்திய தரவு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தேநீர், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார். இன்றைய இராசிபலன்கள் (02.09.2024) இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து…

யாழிலிருந்து கொழும்பு வந்த சொகுசு பேரூந்து விபத்து.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 3.45க்கு இந்த விபத்து கம்பஹாவில் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்திய ஜேர்மனி! எனினும், இந்த விபத்தில் அதிஸ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிவேகமாக பயணித்த…

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்திய ஜேர்மனி!

குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை ஜேர்மனி நாடு கடத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை ஜேர்மனி நிறுத்தியிருந்தது. இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான…

இன்றைய இராசிபலன்கள் (02.09.2024)

மேஷம் இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக…

பிரித்தானியாவில் வீடொன்றிலிருந்து 03 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பிரித்தானியாவின் வடமேற்கு சர்ரேயில் உள்ள ஒரு நகரமான ஸ்டெய்ன்ஸ்-அப்-தேம்ஸில் உள்ள ஒரு சொத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் இறந்து கிடந்ததாக பிரிட்டிஷ் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த நல்லூர் கந்தன்! சனிக்கிழமை மதியம் 1:15…

இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !

டுபாயில் இருந்து இலங்கைக்கு வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த நல்லூர் கந்தன்! பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான…

பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த நல்லூர் கந்தன்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா, இன்று காலை இடம்பெற்றது. பல்லாயிர கணக்காண பக்தர்களின் விண்னதிர்ந்த அரோகரா கோக்ஷத்துடன் அலன்கார கந்தனாம் நல்லூர் கந்தன் தேரிபவனி வந்து தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நல்லூர்…

சுவிஸ் நாட்டவர்களுக்கு வெளியான நற்செய்தி

சுவிட்சர்லாந்தில் (Switzerland) உள்ள ஓய்வூதியர்களுக்கான தொகை சதவிகிதம் அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுவிட்சர்லாந்து அரசு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. இன்றைய இராசிபலன்கள் (01.09.2024) அதாவது, சுவிட்சர்லாந்தில், 2025ஆம் ஆண்டு முதல், முதுமை மற்றும் இயலாமை ஓய்வூதியம், 2.9 சதவிகிதம்…

கிளிநொச்சி பகுதியில் தவறான முடிவெடுத்த மாணவி

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கு விசிட் விசாவில் செல்லவுள்ளவர்களுகான தகவல். இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி…

இன்றைய இராசிபலன்கள் (01.09.2024)

மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed