யாழ்ப்பாணத்தில் ஹயஸ் ரக வாகனமும் கப் ரக வாகனமும்ம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , கொடிகாமம் – புத்தூர் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாம பொலிஸார் கப் ரக சாரதியை கைது செய்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- யாழில் பெண்ணொருவர் மரணம்
- யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிரிழப்பு.
- வட மாகாணத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
- கட்டுநாயக்காவில் இந்திய பிரஜை கைது
- இன்றைய இராசிபலன்கள் (18.10.2024)