தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தபால் நிலையம் முன்பாக கடற்படை வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளதுடன் தெய்வாதீனமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார்.
- ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை
- கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .
- வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை
- புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு
- தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த அப்பா !! 13 வயது மாணவன் தற்கொலை!