• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விசஜந்து தீண்டி அந்த இடத்திலேயே இளைஞன் பரிதாப மரணம்.

Sep 5, 2024

 யாழ்ப்பாணம் புங்குடுதீவு கேரதீவு கடலில் இனந்தெரியாத விசஜந்து தீண்டி இளைஞர் ஒருவர் அதே இடத்திலேயே உயிரிழந்துள்லதாக  கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு புதிய விமான சேவை 

யாழ் புங்குடுதீவு இருப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜீவன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் கேரதீவு கடலில் வைத்து இனம் தெரியாத விசஜந்து ஒன்று தீண்டியதால் உடனடியாக மரணம் அடைந்துள்ளார்.

விநாயகர் சிலை வாங்கும் போது வேண்டியவை!

உயிரிழந்த இளைஞர் இருப்பிட சனசமுக நிலையத்தின் விளையாட்டு கழகத்தின் சிறந்த வீரர் என கூறப்படும் நிலையில்   இளைஞர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யேர்மனியில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஒருவர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed