• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சி பகுதியில் தவறான முடிவெடுத்த மாணவி

Sep 1, 2024

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு விசிட் விசாவில் செல்லவுள்ளவர்களுகான தகவல்.

இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில்  கல்வி கற்று வரும் மாணவி இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (01.09.2024)

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed