• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

யாழில் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. 35 நாட்டவர்களுக்கு இலவச விசா! தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கடந்த 21ஆம்…

35 நாட்டவர்களுக்கு இலவச விசா!

35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலவச விசா வசதியின் கீழ், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும். வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம். இந்த திட்டத்திற்னு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. ச.கனகம்மா.(23.08.2024, சிறுப்பிட்டி மேற்கு) ஒக்டோபர் 1ஆம்…

இன்றைய இராசிபலன்கள் (23.08.2024

மேஷம் திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.…

பிறந்தநாள் வாழ்த்து. ச.கனகம்மா.(23.08.2024, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சன்முகம் கனகம்மா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அவரது பிள்ளைகள்.மருமக்கள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு…

இந்தியாவில் தொழிற்சாலை ஒன்றில் வெடி விபத்து: 17 பேர் பலி !

இந்தியா – ஆந்திர மாநிலத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் பலியாயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 30 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள…

இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் தொங்கிய குடும்பஸ்தர்

புத்தளம், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் நேற்று (21) மாலை காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த…

யாழில் பாடசாலை ஒன்றின் மீது முறிந்து விழுந்த மலைவேம்பு

யாழில் வீசிய பலத்த காற்று காரணமாக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வகுப்பறை மீது மலைவேம்பு ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக…

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி அறிமுகம் .

நடிகர் விஜய் ‚தமிழக வெற்றிக் கழகம்‘ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தனது கட்சியின் கொடி இன்று காலை அறிமுகப்படுத்தப்படும் என முன்னதாக விஜய் தெரிவித்து இருந்தார். யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக வாள்வெட்டு! இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின்…

யாழில் பொலிஸ் நிலையம் முன்பாக வாள்வெட்டு!

யாழ்-நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ,இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், எரிபொருள் நிரப்பு…

இன்றைய இராசிபலன்கள் (22.08.2024)

மேஷம் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்‌. திடீர் பயணங்கள் உண்டு. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.…

யாழில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு தீ வைப்பு.

யாழில் இராணுவ முகாமிற்கு முன்பாக காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனை மரங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இன்றைய இராசிபலன்கள் (22.08.2024) குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed