• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (27.08.2024)

இன்றைய இராசிபலன்கள் (27.08.2024)

மேஷம் கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான…

வங்கி ஊழியரான 21 வயது யுவதி திடீர் மரணம்.

அலுவலக ஊழியர்களுடன் இரவு விருந்துக்கு சென்று வந்த 21 வயதான யுவதியொருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே உயிரிழந்துள்ளார்.…

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை

கிருஷ்ணரை அனைவரின் வீட்டிலும் எழுந்தருள செய்து, அவரின் அருளை பெறுவதே கிருஷ்ண ஜெயந்தியின் நோக்கம் ஆகும். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி திங்கட்கிழமை வருகிறது. இன்றைய இராசிபலன்கள் (26.08.2024) தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

00,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது. யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

யாழ்.அரசடியில் நேற்றிரவு (25.08.2024) நடைபெற்ற விபத்தில் வீதி விபத்தில் யாழ் லயன்ஸ் கழகத்தில் உள்ளவரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஐங்கரன் என்பவர் மரணமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இன்றைய இராசிபலன்கள் (26.08.2024)

மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்…

பாலத்தில் மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்

மட்டக்களப்பில் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் உதவியுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தவரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்ட பொலிஸார், உயிரிழந்தவுடன்…

கட்டுநாயக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1 கோடியே முப்பத்தி எட்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 462 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் இரண்டு விமானங்களில் வந்த நான்கு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய கடவுச்சீட்டு…

புதிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார். யாழில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம் ! எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்து மில்லியன் புதிய கடவுச்சீட்டுக்கள் பெறப்படும் என…

முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது குழந்தை பலி

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியின் ஊடாகச் சுன்னாகத்திலிருந்து மருதனார் மடம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னாரில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவன் தற்கொலை முச்சக்கரவண்டியைக் கிளை…

வங்காளதேசத்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி !

வங்காள தேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை மற்றும் இந்திய எல்லைகளை தாண்டி மலைகளில் இருந்து நீர் பெருக்கத்தால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed