• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் கைலாச வாகன உற்சவம்

சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் கைலாச வாகன உற்சவம்

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்றைய இராசிபலன்கள் (29.08.2024) இந்நிலையில் நல்லூர் கந்தனின் 20 ஆம் நாள் திருவிழாவான கைலாச வாகன உற்சவம் இன்று (28) மாலை…

இன்றைய இராசிபலன்கள் (29.08.2024)

மேஷம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிபெறும் நாள்.…

அதிகரிக்கும் வெப்பம் – தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு…

யாழில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி புலோலி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். அவுஸ்ரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கைத் தமிழன் புலோலி பகுதியில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வான் – துவிச்சக்கர வண்டி…

அவுஸ்ரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கைத் தமிழன்

இலங்கையை சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தனக்குதானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்துள்ளார்.இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு…

பிறந்தநாள் வாழ்த்து. அட்சயன், அட்சஜா (28.08.2024, சுவிஸ்)

யாழ். சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககவும் சுவிசில் வாழ்ந்து வரும் திரு திருமதி றுாபி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அட்சயனும் செல்வப் புதல்வி அட்சஜாஇன்று தமது இல்லத்தில் சிறப்பாக தங்கள் தந்தை தாயுடன் கொண்டாடுகின்றனர் இவர்கள் இன்றுபோல் என்றும் சிறப்புற வாழ உற்றார்…

யாழில் மனைவி உயிரிழந்த விரத்தியால் தவறான முடிவு எடுத்த கணவன்!

யாழ்ப்பாண பகுதியில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா வந்த சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த கதி இச்சம்பவத்தில் புது வீட்டுத்திட்டம், நாவற்குழி கைதடி பகுதியை சேர்ந்த 72…

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வது எப்படி?

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பூஜை விநாயகர் சதுர்த்தியின் போது, வீட்டில் எளிமையாகவும், பக்தியுடனும் பூஜை செய்யலாம். இதோ ஒரு விரிவான வழிகாட்டி: பூஜைக்குத் தேவையான பொருட்கள்: கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து ; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி…

கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து ; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

கிளிநொச்சி A9 வீதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர…

வவுனியா வந்த சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த கதி

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். யாழ்.அச்சுவேலி பகுதியில் தீ மூட்டி எரிந்த இளம் குடும்பப் பெண். வவுனியா…

யாழ்.அச்சுவேலி பகுதியில் தீ மூட்டி எரிந்த இளம் குடும்பப் பெண்.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில், நீண்டகாலமாக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed