• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!

பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!

வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று(3) காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க சிறப்பாக நடைபெற்றது. யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே…

சாவகச்சேரியில் இன்று காலை விபத்து! ஒரே நேரத்தில் மோதிய 3 வாகனங்கள்

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது. யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு. குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றது. பூமியில்…

யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் , ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம். இச் சம்பவம் விபத்து இன்று…

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாழ்.திருநெல்வேலியில் சூடுபிடித்த விற்பனை! மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா…

யாழ்.திருநெல்வேலியில் சூடுபிடித்த விற்பனை!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுசந்தைக்கு அருகாமையில் கறுப்பு மண்சட்டிகள் (02-08-2024) விற்பனையாகி வருகின்றது. பூமியில் ஏற்படப் போகும் மாற்றம் ; இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரம் ஆடி அமாவாசை விரதமானது பிதாவினை இழந்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் உணவுகளை…

ருவாண்டாவில் மூடப்பட்ட 4,000 வழிபாட்டுத் தலங்கள்.

ருவாண்டாவில்(Rwanda) 4,000க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் நாயையும், குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு! கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000க்கும் அதிகமான வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக…

பூமியில் ஏற்படப் போகும் மாற்றம் ; இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரம் 

பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகி செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய…

இன்றைய இராசிபலன்கள் (03.08.2024)

மேஷம் உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்‌. அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.…

வவுனியாவில்  பகுதியில் விபத்து. மூவர் வைத்தியசாலையில் .

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை : வெளியான அறிவிப்பு ! இந்த விபத்து பட்டக்காடு வயல்வெளிக்கு அருகில் உள்ள பகுதியில்…

இலங்கையில் நாயையும், குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு!

மாகந்துர ஜனஉதாகம கிராமத்தில் வீடொன்றில் இருந்த நாய் மற்றும் நான்கு நாய்க்குட்டிகளை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. வயநாட்டில் 300-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.! மேலும் 240 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் வேட்டை. நேற்று (01) பிற்பகல், வீட்டின் கொட்டகையில்…

வயநாட்டில் 300-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.! மேலும் 240 பேரின் கதி என்ன? தொடரும் தேடுதல் வேட்டை.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 240 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை. கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed