• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • கட்டுவன்-மல்லாகம் வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்!

கட்டுவன்-மல்லாகம் வீதியில் கிடந்த பெண்ணின் சடலம்!

நேற்று காலை கட்டுவன் – மல்லாகம் வீதியில் இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு ! குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது யாரவது…

வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்.4 இளைஞர்கள் கைது

4 இளைஞர்களும் கைது வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்ப பெண் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில் வந்த குழுவினர் வவுனியா, கொக்குவெளி, அரசடி வீதியில் வசித்து…

கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !

கனடாவுக்கு (Canada) விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்.4 இளைஞர்கள் கைது கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அதற்கான…

இன்றைய இராசிபலன்கள் (30.08.2024)

மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் இன்று முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.…

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை! பிரான்ஸ் முயற்சி

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது. வவுனியாவில் யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி! சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளது. அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ மாணவியரில்,…

வவுனியாவில் யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். 12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த தந்தை கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து…

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த தந்தை அதேநேரம், கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக…

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த தந்தை

பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் 12 வயது மகளை தீக்குச்சியால் முகத்தை எரித்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை – லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு பாடசாலை மாணவியின்…

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்.

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. 12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த தந்தை இதனடிப்படையில், இன்றைய (29.8.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 758,148 ரூபாவாக…

அடுத்த படம் சூர்யாவுடன்? இயக்குனர் ரஞ்சித் தகவல்!

பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய…

குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் கைலாச வாகன உற்சவம் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed