• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • சாமான்யன் படத்தின் 75ஆவது நாள் விழாவை இளையராஜாவோடு கொண்டாடிய ராமராஜன்!

சாமான்யன் படத்தின் 75ஆவது நாள் விழாவை இளையராஜாவோடு கொண்டாடிய ராமராஜன்!

மேதை படத்துக்குப் பிறகு சாமான்யன் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் ராமராஜன். அந்த படம் மே 23 ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இத்தாலியில்…

யாழில் குழந்தை மரணம் தொடர்பில் தாய் வழங்கிய வாக்குமூலம்!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார். யாழில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்த குழந்தை! யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. வயநாடு…

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்புடன்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று (04) ஆடி அமாவாசை தினத்தில் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற அவ்வாலயத்தின் மாமாங்கேஸ்வரர்…

வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா

வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா இன்று(4) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா தொடர்பில் மாநகர சபை விஷேட அறிவிப்பு! இன்று அதிகாலை மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி…

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு 1 கோடி வழங்கிய நடிகர் சிரஞ்சீவி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். யாழில்…

யாழில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்த குழந்தை!

யாழ்ப்பாணம் (Jaffna) அளவெட்டி பகுதியில் குழந்தையொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா தொடர்பில் மாநகர சபை விஷேட அறிவிப்பு! சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான…

யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழா தொடர்பில் மாநகர சபை விஷேட அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நடைமுறைகள் தீர்மானங்கள் தொடர்பில் மாநகர சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பம். யாழ்.நல்லூர் கந்த சுவாமி ஆல…

ஆடி அமாவாசையில் காகத்திற்கு உணவு வைக்காது சாப்பிடக்கூடாது!

ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள், சனீஸ்வரனின் வாகனமான காகத்தின் வடிவிலேயே வந்து நாம் படைக்கும் உணவுகளை நம்முடைய முன்னோர்கள் சாப்பிடுவதாக ஐதீகம். இன்றைய இராசிபலன்கள் (04.08.2024) அதனால் தான் அமாவாசையில் காகத்திற்கு முதலில் உணவு வைக்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அமாவாசைகளில்…

இன்றைய இராசிபலன்கள் (04.08.2024)

மேஷம் கடந்த கால சுகமான அனுபவங்களை எல்லாம் மனதில் நிழலாடும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.…

ஆடி பெருக்கு அன்று வீட்டில் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும்?

ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.அன்றைய நாளில் நாம் வீட்டில் இருந்து எவ்வாறு வழிபாடு செய்யலாம் என்று பார்க்கலாம். வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம். ஆடி பெருக்கில் வீட்டில் பூஜை…

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்.

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்! நாளை (4/8/2024) ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது. இதில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed