• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார். யாழில் மாயமான வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா. குறித்த சம்பவம் இன்று(07.08.2024) இடம்பெற்றுள்ளது. யாழில்…

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட வீடு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. யாழில் மாயமான வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா. இந்த சம்பவம் நேற்றிரவு(06.08.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைவிஜயகுமார் குணேஸ் என்கின்ற தாளையடி தபால் நிலைய ஊழியரின்…

யாழில் மாயமான வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா.

யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவ தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் தொடரும் வன்முறைகள்! தமிழர்கள் அதிகம் வாழும்…

இன்றைய இராசிபலன்கள் (07.08.2024)

மேஷம் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். யாழில் மாயமான வங்கிக் கணக்கில்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் நடிகர் கமல்ஹாசன்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியியில் இருந்து தான் விலகுவதாக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தொடரும் வன்முறைகள்! தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த…

பிரித்தானியாவில் தொடரும் வன்முறைகள்! தமிழர்கள் அதிகம் வாழும் ஹரோவுக்கும் எச்சரிக்கை

லண்டனில்(London) ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை நாளை(7) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில்(UK) குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து கடந்தவாரம் முதல் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 400க்கும்…

வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை.

வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது மகள் ஜிசா மாயமானார். பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது. அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும்…

நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு.

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10 வீதமாக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஏழாலை பகுதியில் வாள்கள், முக மூடிகள் மீட்பு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில்இ வைப்புத்தொகைக்கான தற்போதைய 7.5 வட்டி…

ஏழாலை பகுதியில் வாள்கள், முக மூடிகள் மீட்பு.

யாழில் குற்றச்செயலினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன நேற்று திங்கட்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள்…

109 பேருடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்!

சூரிச்சில் இருந்து வியன்னாவுக்குச் சென்ற LX1578 இலக்க சுவிஸ் விமானம் நேற்று முனிச்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏழாலை பகுதியில் வாள்கள், முக மூடிகள் மீட்பு. நேற்று மதியம் 12.30 மணியளவில், சுவிஸ் விமானம் LX1578 சூரிச் விமான நிலையத்திலிருந்து வியன்னாவிற்கு புறப்பட்டது.…

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர்!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். பிறந்தநாள் வாழ்த்து. சி.பிரபாகரன்.(06.08.2024, சுவிஸ்) வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed