• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: August 2024

  • Startseite
  • நாக தோஷம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாக தோஷம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாக தோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி தினத்தன்று நாக வழிபாடு செய்தால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை! ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித்! ஆடி அல்லது…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல்…

சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை.

Oberbalm இல் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 வளர்ப்பு விலங்குகள் உயிரிழந்தன. நேற்றுமுன்தினம் இரவு 8.20 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், ஒரு பண்ணை வீடும், அருகில் இருந்த தொழுவமும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியுள்ளன. உடனடியாக அனுப்பப்பட்ட அவசர சேவைகள்,…

வாட்ஸப்பில் முக்கிய மாற்றங்கள் ?

உலகின் பிரபலமான Messaging செயலியான வாட்ஸ்அப் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை. WhatsApp Channel மற்றும் Business கணக்கு சரிபார்ப்பு டிக் நிறம் இதுவரை பச்சை நிறத்தில் இருந்த நிலையில், அதை நீல நிறத்திற்கு…

யாழ் நல்லூர் ஆலய வீதிகளில் போக்குவரத்து தடை!

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலை முதல் நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்! குறித்த வீதித் தடை செப்டம்பர் மாதம் 4 ஆம்…

அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்!

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது இம்முறை சிறுபோகத்தின் போது 2 மில்லியன் டொன் நெல் அறுவடை செய்யப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 24 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. வங்கதேசத்தில் பயங்கரம். 4 இலட்சத்து 80,000 ஹெக்டயர்…

இன்றைய இராசிபலன்கள் (08.08.2024)

மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். 24 பேர் உயிரோடு எரித்துக்…

24 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. வங்கதேசத்தில் பயங்கரம்.

வங்கதேசத்தில் கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று உயிருடன் 24 பேர் எரித்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்…

ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா

இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி கோவிலின் “குரோதி” வருட மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகவுள்ளது. 24 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. வங்கதேசத்தில் பயங்கரம். இந்தநிலையில், குறித்த மகோற்சவ பெருவிழா நாளை (08)…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் ( Jaffna) காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் (Tamil Nadu) நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் மாயமான வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா. யாழ் – நாகை கப்பல் சேவையானது அடுத்த…

யாழில் குழந்தை மரணம்.உண்மையை ஒப்புக்கொண்ட தாய்!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை தாய்ப்பால் அருந்திய பின்னர் குழந்தை அசைவின்றி காணப்பட்டதாக அளவெட்டி வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed