• Sa. Sep 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

Aug 31, 2024

152,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி ஏல விற்பனையினுடாக வழங்கப்படவுள்ளது.

குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மரணம்

ஏல விற்பனை

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.

யாழில் 2 குழந்தைகளின் தாய் மரணம்!

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 162,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்.

மற்றும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed