• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை விற்பனை செய்த பெண் கைது!

Aug 14, 2024

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் தாய் மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகனும் மரணம்!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் , வரிகள் செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 240 சிகரெட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய இராசிபலன்கள் (14.08.2024)

கைதானபெண் மேலதிக விசாரணைகளின் பின்னர் பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed