• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை.

Aug. 13, 2024

யாழ் வடமராட்சியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அம்புலன்ஸ் சாரதியாக கடமையாற்றிய பொ.சிந்துஜன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை மிருசுவில் பகுதியில் அவரது வசிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed