• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2024

  • Startseite
  • வெளிநாடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்

வெளிநாடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்

குவைத்தில் (Kuwait) சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை (Sri Lanka) பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்! அந்தவகையில், 2024 ஆம் ஆண்டிற்கான குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட…

இலங்கையில் தாயும் அவுஸ்ரேலியாவில் மகனும் ஒரே நாளில் மரணம்.

இலங்கையில் தாயும் அவுஸ்திரேலியாவில் மகனும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் சுனில் விஜேசிறியின் மகன் அவுஸ்திரேலியாவில் பணிபுரியும் போது அகால மரணமடைந்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து (2024) சாம்பியன் பட்டத்தை வென்ற…

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

அமெரிக்காவின் (United States) கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு. குறித்த தகவலை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் 5ஆவது…

ஐரோப்பிய கால்பந்து (2024) சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின்

2024 ஐரோப்பிய கால்பந்து கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்! இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஸ்பெயின் நான்காவது முறையாக ஐரோப்பிய…

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு.

110,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 17ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்! 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன்…

வர்த்தகரை வாகனத்துடன் வைத்து எரித்துக் கொலை செய்த கொடூரம்!

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நபர் ஒருவர் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் 42 வயதுடைய ஆண் ஒருவரே எரித்து படுகொலை…

இன்றைய இராசிபலன்கள் (15.07.2024)

மேஷம்:இன்று மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்:…

கார் விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்

அனுராதபுரம் (Anuradhapura) – திருகோணமலை (Trincomalee) வீதியில் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சொகுசு காரொன்று ஹொரோவ்பதான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்தியன் 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல். எவ்வளவு தெரியுமா? (13)…

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் விமான நிலையத்தில் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ( Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின் 2 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கிப் பலி இது தொடர்பில்…

பயணிகளால் நிரம்பி வழியும் சூரிச் விமான நிலையம்!.

சுவிற்சர்லாந்தின் சூரிச் விமான நிலையம் பயணிகளால் நிரம்பி வழிகின்றது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப் கோடைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், சுவிற்சர்லாந்து நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கும், ஏனைய நகரங்களுக்கும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின்…

வீட்ல சண்டை போட்டு தான் மும்பைக்கு சென்றேனா? ஜோதிகா பதில்.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி தற்போது மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கின்றனர். அவர்களது மகன் மற்றும் மகள் இருவரையும் மும்பையில் இருக்கும் பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர். ஜோதிகாவும் ஹிந்தியில் பட வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed