• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்லாந்தில் இலங்கைத் தமிழ் பேசும் நபர் ஒருவர் படுகொலை!

Jul 25, 2024

இலங்கையின் – நீர்கொழும்பில் பிறந்தவரும்,  சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வசித்து வந்தவருமான, 2 பிள்ளகைளின் தந்தையான மொஹமட் ராசிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் வைத்தே, குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர்.

படுகொலை செய்யபட்டவரின் ஜனாஸா, தற்போது ஜெனீவா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை எப்படி நிகழ்ந்தது, எதற்காக  இடம்பெற்றது என்ற மேலதிக விபரங்கள் வெளியாவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed