யாழ். (jaffna) கொடிகாமம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் படுகாயம்!
இந்த வெடிபொருட்கள் யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காணி உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்த போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட றம் ஒன்றினுள் வெடிபொருட்களை ஒத்த பொருட்கள் தென்பட்டமையால் அவர் உடனடியாக காவல்துறையினருக்கு விடயத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் நெப்போலியனின் மருமகள் யார் தெரியுமா?
இந்நிலையில் கொடிகாமம் (Kodikamam) காவல்துறையினரோடு இணைந்து விசேட அதிரடிப்படையினரும் அவ் இடத்திற்கு விரைந்து றம்மை எடுத்த போது அதற்குள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.
இவற்றில் 8 மகசின்கள், 2 கைக்குண்டுகள், 3 மிதி வெடிகள் மற்றும் சுமார் 1000 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
- ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு பரிசோதனை நடைமுறை
- கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் .
- வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா. பருத்தித்துறை பொலிஸார் அதிரடி நடவடிக்கை
- புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு
- தொலைபேசியில் கேம் விளையாட மறுத்த அப்பா !! 13 வயது மாணவன் தற்கொலை!